Sunday, 7 October 2012

யாழிக்கு கவிதைகள்


நீ சொல்ல வந்து
மறைத்து சென்ற
மௌணத்தை போலவே
என்னை கடந்து செல்கிறது
நம் காதல்...

5 comments:

  1. காதல் அனுபவம் உண்டோ நண்பா! யாழிக்கு கவிதைகள் தலைப்புல கவிதைகள் எல்லாமே கலக்கல் :)

    ReplyDelete
  2. நீங்களே இப்படி கேட்டா, நான் என்னனு சொல்றது...

    ReplyDelete
  3. அனுபவம் இருக்கா இல்லையானு சொல்லுங்க பாஸ் :)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நானாக தேடி சென்ற காதல் என்னை நிராகரித்தது, என்னை தேடி வந்த
      காதலை நான் நிராகரித்துவிட்டேன்.
      பகிர்தல்ல யோகியுடன் ஒரு தேநீர் கோப்பை படிங்க, என்ன பத்தி நல்லா தெரிஞ்சுக்கலாம். நீங்க ஏற்கனவே படிச்சு இருப்பீங்கனு நினைக்கிறேன்.

      Delete