Friday, 23 March 2012

யாழிக்கு கவிதைகள்

அவள்  என்ன அவ்வளவு அழகா...!?



அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..
வெள்ளை ஆடை அணிந்து வந்தால்
தேவதை என்பவள்
அவளை போல இருப்பாள்..



No comments:

Post a Comment