Wednesday, 21 March 2012

யாழிக்கு கவிதைகள்

                                     காத்திருப்பு 

உனக்காக காத்திருக்கும் நேரங்களை..
கவிதையில் வடிக்க சொல்கிறாய்,
கவிதை தொகுப்பாய் நீள்கிறது அன்பே..

 

No comments:

Post a Comment